பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகளின்படி; தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது.முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
அதன்படி அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா ஆகியோர் எம்.பி.க்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
140 வாக்கு வித்தியாசத்தினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆசனத்தை இழந்துள்ளது. இதனால் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தோல்வியடைந்துள்ளார்.

0 comments:
Post a Comment