• Latest News

    August 18, 2015

    வன்னியில் றிசாத் பதியுதீன் வெற்றி SLMC தோல்வி TNA 4 UNP 1

    வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன.

    இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 89,886 வாக்குகளை வசப்படுத்தி நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

    அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

    இதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளதாகவும், அதிக விருப்பு வாக்குகளை பெற்று றிசாத் பதியுதீன் எம்.பி.யாக தெரிவு செய்யபட்டுள்ளதாகவும் அறியவருகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வன்னியில் றிசாத் பதியுதீன் வெற்றி SLMC தோல்வி TNA 4 UNP 1 Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top