உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து
சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி உயிரிழந்தார்.
கடந்த 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல்
21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இவர்
படுகாயமடைந்திருந்தார்.

0 comments:
Post a Comment