• Latest News

    Showing posts with label Srilnaka. Show all posts
    Showing posts with label Srilnaka. Show all posts
    April 23, 2026
    நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட செயலாளரோடு ஏ.ஆதம்பாவா M.P  கள விஜயம்!

    நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட செயலாளரோடு ஏ.ஆதம்பாவா M.P கள விஜயம்!

    கடந்த 28 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாச்சார மண்டபத்தை எமது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முழுமையாக நிர்மாணித்து மக்களி...
    நிந்தவூர் கலாச்சார மண்டப அபிவிருத்திப் பணிகளை  துரிதப்படுத்த சட்ட ஆவணங்கள் ஒப்படைப்பு

    நிந்தவூர் கலாச்சார மண்டப அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சட்ட ஆவணங்கள் ஒப்படைப்பு

    நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின்அபிவிருத்திப் பணிகளை  பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குறித்த கட்டிடத்திற்கான சட்ட ரீதியான ...
    April 22, 2026
    காணாமல் போன  2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி  தொடர்பில் விசாரணை!!

    காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தொடர்பில் விசாரணை!!

    அவுஸ்திரேலியாவிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கான ஒரு தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் விச...
    2.5 மில்லியன் டொலர் திறைசேரியிலிருந்து  காணாமல் போயுள்ளது

    2.5 மில்லியன் டொலர் திறைசேரியிலிருந்து காணாமல் போயுள்ளது

    நாட்டின் திறைசேரியிலிருந்து இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் பணம் காணாமல் போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இது தொடர்பில்...
    March 08, 2025
    சட்டவிரோத துப்பாக்கிகள், கைக்குண்டுகளை பறிமுதல் செய்வதற்கு தீவிர நடவடிக்கைகள்

    சட்டவிரோத துப்பாக்கிகள், கைக்குண்டுகளை பறிமுதல் செய்வதற்கு தீவிர நடவடிக்கைகள்

      சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பான குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குற்றங்களைக் குறைப்பதற்கும் பொ...
    சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய்-  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  இனிய பாரதி

    சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய்- முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதி

      (பாறுக் ஷிஹான்) பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக  சாணக்கியன் எம்.பி  தெரிவித்தவை யாவும்  அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு  முதுகெலும்பு இர...
    March 07, 2025
    பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது - உதுமான்கண்டு நாபீர்

    பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது - உதுமான்கண்டு நாபீர்

      பாறுக் ஷிஹான் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது என சமூக செயற்பாட்டாளரும்   பொறியியலாளருமான  உதுமான்கண...
    பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சசாட்டில்  உப பொலிஸ் பரிசோதகர் கைது

    பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சசாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் கைது

      கண்டி பிரதேசத்தில், திருமணமான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் க...
    வெலிகம பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பணிநீக்கம்

    வெலிகம பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பணிநீக்கம்

    2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், வெலிகம பொலிஸ் நிலையத்தின் பதில் பொலி...
    February 06, 2025
    மருத்துவர் சங்கம் அரசாஙகத்திற்கு எச்சரிக்கை! கோரிக்கைகளும் முன் வைப்பு

    மருத்துவர் சங்கம் அரசாஙகத்திற்கு எச்சரிக்கை! கோரிக்கைகளும் முன் வைப்பு

      மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப...
    February 05, 2025
    பாராளுமன்றத்தின் எதிர்கால செயறப்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்

    பாராளுமன்றத்தின் எதிர்கால செயறப்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்

      பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிர...
    அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி – முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

    அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி – முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

    எம்.ஆர்.எம்.வசீம் - அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத...
    12 கிலோ 230 கிராம் கஞ்சாவுடன் இருவர் கல்முனையில் கைது

    12 கிலோ 230 கிராம் கஞ்சாவுடன் இருவர் கல்முனையில் கைது

    எஸ்.றிபான் - 12கிலோ 230 கிராம் கேரளக் கஞ்சாவுடன் கல்முனையைச் சேர்ந்த ஒருவரையும், மருதமுனையைச் சேர்ந்த ஒருவைரையும் கல்முனை - நீலாவணை முகாம் வ...
    February 04, 2025
    77வது சுதந்திர தின நிகழ்வும் விஷேட துஆ பிரார்த்தனை

    77வது சுதந்திர தின நிகழ்வும் விஷேட துஆ பிரார்த்தனை

      பாறுக் ஷிஹான்   - இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின விஷேட நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக...
    கல்முனை  பிரதேச செயலகம் :  77வது சுதந்திர தின நிகழ்வு

    கல்முனை பிரதேச செயலகம் : 77வது சுதந்திர தின நிகழ்வு

      பாறுக் ஷிஹான் - நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை  பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த  நிகழ்வுகள் இன்று (04/02/2025)  இடம்பெற்ற...
    படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

      மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்...
    கல்முனை மாநகர சபை :  77வது தேசிய சுதந்திர தின விழா

    கல்முனை மாநகர சபை : 77வது தேசிய சுதந்திர தின விழா

      பாறுக் ஷிஹான்: கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 77வது தேசிய சுதந்திர தின விழா இன்று கல்முனை வாசலில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபை ஆண...

    Gallery

    Sports

    School News

    Science and Technology

    Cinema

    Health

    Scroll to Top