2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகள்
அடுத்த இரு நாட்களில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
எனினும் பரீட்சை முடிவுத் தாள்கள் கடந்த காலத்தைப் போன்று வெளியிடப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment