
ஐக்கிய தேசியக்கட்சி தம்மை ஏற்றுக்கொண்டால் அதற்கு தலைமை தாங்க தாம் தயாராக இருப்பதாக அர்ஜூன ரணதுங்க இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அண்மையில் நடந்த ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஒரு சிலரின் பெயர்களுடன் தனது பெயர் முன்மொழியப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சி மேலும் பிளவுபடாமல் இருக்க எதையும் செய்ய தயாராக இருப்பதாக ரணதுங்க கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment