அவுஸ்திரேலிய
பெண் ஒருவர் மீது மோசமான பாலியல் தாக்குதல்களை மேற்கொண்டார் என்ற
குற்றச்சாட்டில் இலங்கையரொருவர் அவுஸ்திரேலியாவில் நேற்று கைது
செய்யப்பட்டுள்ளார். சிட்னி, பிளேக் டவுன் புகையிரத நிலையத்தில் இவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.இவருக்கான பிணை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிளேக் டவுன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment