இலங்கைக்கு வருகைதந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்துள்ளனர் அவர்களை வடக்கிற்கு செல்லவிடாது ஆர்ப்பாட்டகாரர்கள் அனுராதபுரத்தில் ரயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு ரயிலிலேயே பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்தாகும்.
0 comments:
Post a Comment