இறையாண்மை கொண்ட நாடு என்ற இலங்கையின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும்,
மதிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச,
“ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.
ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment