• Latest News

    April 24, 2020

    புத்தளம் சாஹிரா தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து 82 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

    புத்தளம் சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தும் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 82 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இன்று காலை (24.04.2020) அனுப்பிவைக்கப்பட்டனர்.

    குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, புத்தளம் 70 பேர், மருதானை 8 பேர், சிலாபம் 4 பேருமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர். 

    மேலும், தனிமைப்படுத்தும் நிலையத்தில் 26 நாட்கள் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்களுக்கு  புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சான்றிதல்களும் வழங்கப்பட்டது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புத்தளம் சாஹிரா தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து 82 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top