முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராப் போசனம் வழங்கி மகிழ்ந்த தேசிய சூறா சபையை பாராட்டுகின்றோம். ஆனால், முஸ்லிம் சமூகத்திற்குரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டுதல்களையும் செய்ய வேண்டும். அதனை மீறுகின்றவர்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்த வேண்டும். கடமைகளை மறந்து சாப்பாட்டிலும், தூக்கத்திலுமே முஸ்லிம் சமூகத்தை சமூக அமைப்புக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
August 20, 2020
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment