• Latest News

    September 24, 2013

    பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் தற்கொலை!

    பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் பேலியகொட மத்திய மீன் சந்தை தொகுதியில் வைத்து தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தியே  தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

    தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே விசேட அதிரடிப் படை உத்தியோகத்தர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் தற்கொலை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top