அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி சாரதியை
துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த குற்ற த்தை ஒப்புக்கொண்ட பொலிஸ்
கான்ஸ்டபிளுக்கு அநுரா தபுரம் மேல் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார
ரத்னாயக்க மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். அநுராதபுரம் விலச்சியைச் சேர்ந்த நிர்மல பியதிஸ்ஸ (வயது 49)
என்ற கான்டபிளுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம்
ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்த துப்பாக்கி பிரயோகத்தை
மேற்கொண்டதாக அவர் நீதிமன்றத்தின் கவனத் திற்கு கொண்டுவந்துள்ளார்.
September 17, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment