• Latest News

    October 04, 2013

    ஹெரோயின் கொள்கலன் பின்னணியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள்

    இலங்கைக்கு எத்தனோல் மதுசாரம் மற்றும் பிரவுண் சுகர் ஹெரோயின் அடங்கிய கொள்கலன்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார் .
    குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களே இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,எத்தனோல் ஸ்பிரிட் மற்றும் ஹெரோயின் கொள்கலன்கள் பற்றி ஆரம்பத்தில் அதிகமாக பேசப்பட்ட போதும் தற்பொழுது அது பற்றி எந்த பேச்சுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹெரோயின் கொள்கலன் பின்னணியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top