அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக, "இந்த
மாநாட்டில் பங்குபெற பிரதமர் சென்றால், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற
இனப்படுகொலைக்கு நாம் அங்கீகாரம் கொடுத்தமாதிரி இருக்கும் என்று
சொல்லியிருந்தார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், போருக்கு பின்னர் இலங்கை இந்தியாவுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கும், பிரதமர் கொழும்பு செல்லாமல் இருப்பதற்கும் தொடர்பு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருந்தாலும் இதனால் இந்திய-இலங்கை உறவுகள் பாதிக்கப்படாது எனவும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பு காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியக் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையேற்றுச் செல்கிறார்.
0 comments:
Post a Comment