மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிந்தவூரைச் சேர்ந்த His
Lordship AHM. Dulip Nawas அவர்கள்; தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தின்; சகவகுப்புத் தோழனும்; யாழ்ப்பாணத்தில் கல்வி கற்ற காலத்து உற்ற நண்பனுமாகிய நிந்தவூர் மதீனா மகா வித்தியாலய உப அதிபர் P.T.அப்துல் றகீம் அவர்களால் 07.10.2014 அன்று நிந்தவூரில் நடைபெற்ற 'மண்ணின் மகுடம்-2014' நிகழ்வின் போது நினைவுப்படிகமும் பொன்னாடையும் போத்தி கௌரவிக்கப்பட்டார்.
October 11, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment