• Latest News

    April 24, 2019

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் கைது

    நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 60 பேர் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரூவான் குணசேர தெரிவித்துள்ளார். 
    இந்நிலையில் கைது செய்யப்பட்ட 60 பேரில் 32 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடமும் 4 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடமும் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
    மேலும் எஞ்சிய சந்தேக நபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top