அமைச்சர் ராஜித சேனாரத்தின சற்று முன்னர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து விலகும் அமைச்சர் ராஜித சேனாரத்தின,
இதற்கிடையே ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.
இவர்களில் கெஹலிய தவிர ஏனைய இருவரும் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதாக கூறப்படுகின்றது
நானே பொது வேட்பாளர்: செய்தியாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவின் செய்தியாளர் சந்திப்பில் ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட சிலர் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, அர்ஜூன ரணதுங்க, வசந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானே பொது வேட்பாளர் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சற்று முன் ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக முழு நாட்டுக்கும் அறிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக தெரிவு செய்தமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து விலகும் அமைச்சர் ராஜித சேனாரத்தின,
இதற்கிடையே ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.
இவர்களில் கெஹலிய தவிர ஏனைய இருவரும் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதாக கூறப்படுகின்றது
நானே பொது வேட்பாளர்: செய்தியாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவின் செய்தியாளர் சந்திப்பில் ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட சிலர் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, அர்ஜூன ரணதுங்க, வசந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானே பொது வேட்பாளர் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சற்று முன் ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக முழு நாட்டுக்கும் அறிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக தெரிவு செய்தமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment