• Latest News

    July 03, 2018

    நிந்தவூர்-5ம், பிரிவைச் சேர்ந்த இப்றாகீம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

    நிந்தவூர்-5ம், பிரிவைச் சேர்ந்த இப்றாகீம் அதாவது "அஜந்தா" கடை உரிமையாளர் சற்றுமுன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
    இது தொடர்பான முழு விபரம் விரைவில்.
    முஹம்மட் ஜெலீல்,
    நிந்தவூர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர்-5ம், பிரிவைச் சேர்ந்த இப்றாகீம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top