• Latest News

    March 19, 2020

    தொலைபேசி சின்னத்தில் போட்டியிமுவதற்குரிய வேட்பு மனுவை ரிஷாட் பதியுதீன் வேட்பு மனுவைக் கையளித்தார்.

    எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில், இன்று (19) வேட்புமனுவைக் கையளித்தார்.
    ஊடகப்பிரிவு  
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தொலைபேசி சின்னத்தில் போட்டியிமுவதற்குரிய வேட்பு மனுவை ரிஷாட் பதியுதீன் வேட்பு மனுவைக் கையளித்தார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top