• Latest News

    April 22, 2020

    இந்துத்துவா வெறியர்களுக்கு ஓமான், இளவரசி பகிரங்க எச்சரிக்கை

    ஓமானில் வாழும் சங்கிகளின் கவனத்திற்கு
      
    இனிமேல்_உங்கள்_வெறுப்பு_அரசியலுக்கு_முற்றுபுள்ளி.
    #கொரோனா என்கிற கொடிய வைரஸை வைத்தே கொடிய #சங்கிகளை அடக்கியதாக வரலாறு பேசட்டும்
    இளவரசி  மோனா பின்த் ஃபஹத் அல் சயீத் அவர்களின் எச்சரிக்கை!
    ஓமான் நாடு இந்திய முஸ்லிம் சகோதர சகோதரிகளுடன் நிற்கிறது. முஸ்லிம்களின் துன்புறுத்தலை இந்திய அரசு நிறுத்தவில்லை என்றால், ஓமானில் வாழும் 1 மில்லியன் இந்தியத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படலாம். இந்த பிரச்சினையை நான் நிச்சயமாக ஓமான் சுல்தானுடன் எடுத்துக்கொள்வேன்.
    இந்திய முஸ்லிம்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என மீடியாக்களில் வரும் செய்திகளைப் படியுங்கள். 
    அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று கேட்க வருத்தமாக இருக்கிறது. 
    இந்திய அரசு வெட்கப்பட வேண்டும்.
    ஓமானில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்திய தொழிலாளர்கள் உள்ளனர். நாங்கள் அவர்களை எவ்வளவு நேர்த்தியாக நடத்துகிறோம் என்று அவர்களிடம் கேளுங்கள்.
    என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    அவர் தனது ட்விட்டில் மோடியை மென்சன் பண்ணியுள்ளதுதான் ஹைலைட்.
    சங்கிகளே உங்களின் கேடுகெட்ட செயலால் 10 லட்சம் இந்திய தொழிலாளர்களுக்கும் பாதிப்பு.
    மானங்கெட்ட சங்கிகளே!
    அந்த 10 லட்சம் பேரும் இந்தியா வந்தால் மோடி மஸ்தான் அவர்களை மாட்டு மூத்திரத்தைக் குடித்து மாட்டுச் சாணியையல்லவா உண்டு உடம்பை தேத்த சொல்லுவார்.
    லூசு பக்கிகளா இனியாவது திருந்துங்கள்.
    பாஜக ஐடி விங் தரும் 2 ரூவா அல்பக் காசுக்காக அனைவரது சோற்றிலும் மண்ணை அள்ளிப்போட்டு விடாதீர்கள்.
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்துத்துவா வெறியர்களுக்கு ஓமான், இளவரசி பகிரங்க எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top