
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
“இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவைச் சார்ந்தவையாகும். இதை வக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இதையும் மீறி அவர் பாராளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம் ஓட ஓட விரட்டி அடிப்போம்.
0 comments:
Post a Comment