இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் இன்று இரவு (03.04.02022) ஒலுவில் வளாகத்திற்கு முன்பாக ஒன்று கூடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை, பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கு வரிசையில் காத்திருத்தல் போன்ற பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment