Home > News > ஏறாவூர் இரட்டைக் கொலை: கணவனின் சகோதரர் உட்பட நால்வர் கைது News ஏறாவூர் இரட்டைக் கொலை: கணவனின் சகோதரர் உட்பட நால்வர் கைது ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வர், சற்று முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 1:27 AM News
0 comments:
Post a Comment