• Latest News

    August 27, 2013

    பதுளையில் காட்டுத் தீயால் 30 ஏக்கர் தீக்கிரை

    Forest-Fire 410பதுளை  களுகொல்ல   பகுதியில்   ஏற்பட்ட  தீவிபத்தினால்     30  ஏக்கர்  நிலப்பரப்பு  தீக்கரையாக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
    குறித்த வனப்பகுதி  நேற்று   இரவு இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
    மிருகவேட்டையில்  ஈடுபட்டவர்களே  வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என     என  பொலிஸார்  சந்தேகம்  வெளியிட்டுள்ளனர்.
    அத்துடன்   தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்   சம்பவம்  தொடர்பான மேலதிக  விசாரணைகளை  பதுளை பொலிஸார்    மேற்கொண்டுவருகின்றனர்.




    gJis  fSnfhy;y   gFjpapy;   Vw;gl;l  jPtpgj;jpdhy;     30  Vf;fu;   epyg;gug;G  jPf;fiuahf;fg;gl;Ls;sjhf  mdu;j;j Kfhikj;Jt kj;jpa epiyak; njuptpj;Js;sJ.

    Fwpj;j tdg;gFjp  New;W   ,uT ,de;njupahj egu;fspdhy; jPf;fpiuahf;fg;gl;Ls;sjhfTk; ,jdhy; mjpfsthd epyg;gug;G jPf;fpiuahfpAs;sjhfTk; Fwpg;gplg;gLfpwJ.

    kpUfNtl;ilapy;  <Lgl;ltu;fNs  tdg;gFjpf;F jP itj;jpUf;fyhk; vd     vd  nghyp]hu;  re;Njfk;  ntspapl;Ls;sdu;.

    mj;Jld;   jP fl;Lg;ghl;Lf;Fs; nfhz;Ltug;gl;Ls;sJld;   rk;gtk;  njhlu;ghd Nkyjpf  tprhuizfis  gJis nghyp]hu;    Nkw;nfhz;LtUfpd;wdu;. Normal 0 false false false EN-US X-NONE SI-LK
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பதுளையில் காட்டுத் தீயால் 30 ஏக்கர் தீக்கிரை Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top