மூன்று பேர் ஏற்கனவே பிடிபட்டிருக்க மீதமிருந்த
இரண்டு பேர் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்கள் என காவல்துறை சார்பாக
பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டு வன்புணர்ச்சி சம்பவம் தொடர்பில் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் ஆத்திரம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து ஞாயிறன்று கொல்கத்தாவில் பெண்கள் அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்துகின்றனர்.
0 comments:
Post a Comment