இதற்கு முன்பு ஒரு சந்தர்பத்த்pல் உள்ளுராட்சி அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதி ஒரு ஊருக்கு இரண்டு விகாரைகள் தேவை இல்லை எனக் குறிப்பட்டிருந்ததாகவும் எனவே இது விடயமாக தமக்கு சந்தேகம் நிலவுவதாக குறித்த விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் புலத்சிங்கள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment