பரக்ஹத்: முல்லைத்தீவில் நீராவிப்பிட்டி தண்ணீரூற்று என நீரின் பெயர்கள் கொண்ட கிராமங்கள் காணப்படுகின்றன. இதில் தண்ணீரூற்று கிராமத்தில் ஒரு இந்து கோவில் வளாகத்தில் மூன்று கிணறுகள் இருக்கின்றது. இரு பக்கமும் வட்ட வடிவிலான கிணறுகளும் நடுவில் அகன்ற சதுர வடிவான ஒரு கிணறும் அமந்துள்ளது. கோவில் நிர்வாகம் இந்த கிணறுகளை மக்கள் பாவனைக்காக விட்டுள்ளது.
விசேடம் என்னவென்றல் இந்த கிணறுகள் ஆழமானது கிடையாது. இதில் வட்ட வடிவான கிணறுகளில் கயிறு இல்லாமல் சாதரணமான வாளியினால் கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி பயன்படுத்தலாம். நடுவிலுள்ள சதுர வடிவான கிணற்றினுள் இறங்க்கி குளிக்கலாம்.
விசேடம் என்னவென்றல் இந்த கிணறுகள் ஆழமானது கிடையாது. இதில் வட்ட வடிவான கிணறுகளில் கயிறு இல்லாமல் சாதரணமான வாளியினால் கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி பயன்படுத்தலாம். நடுவிலுள்ள சதுர வடிவான கிணற்றினுள் இறங்க்கி குளிக்கலாம்.

0 comments:
Post a Comment