• Latest News

    November 14, 2013

    முட்டாள்களின் ஆலோசனைகளே சனல் 4 ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் வரக் காரணமாம்; பொது பல சேன

    சனல் 4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கெலும் மக்ரேவை நாட்டுக்குள் அனுமதித்தமை அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானம் என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

    மக்ரேவை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு அரசாங்கத்தின் முட்டாள் அலோசகர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஒட்டுமொத்த தேசத்தையும் காட்டிக் கொடுத்துள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள மக்களினால் நிராகரிக்கப்பட்டு வரும் அரசியல்வாதிகள் டொலர்களுக்காக சனல்4 ஊடகவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முட்டாள்களின் ஆலோசனைகளே சனல் 4 ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் வரக் காரணமாம்; பொது பல சேன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top