மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்று பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த குறிப்பிடுகிறார்.
நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது உரையாற்றுகையில் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டுமென்றால் ஆளும் கட்சியைப் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவ்வாறிருந்தாலும் மாகாண சபைத் தேர்தல்மூலம் பிரதேசத்தின் பிரச்சினைகளை வெளியே கொண்டுவரலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது உரையாற்றுகையில் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டுமென்றால் ஆளும் கட்சியைப் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment