• Latest News

    January 01, 2014

    கல்முனை மாநகர சபையில் கடமையாற்றும் தற்காலிய ஊழியர்கள் வேலையில் இருந்து நிறுத்தம்!

    கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிக் கொண்டிருப்பவர்களை மாநகர சபையின் ஆணையாளர் இன்று முதல் கடமைக்கு வர முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதனால். தற்காலிக ஊழியர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.
    2012ஆம் ஆண்டிற்கு பின்னர் நியமனம் பெற்றவர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள். தங்களை இடைநிறுத்தி இருப்பது ஒரு அரசியல் பழிவாங்களாகவே இருக்கின்றது என ஊழியர்கள் தெரிவிக்கின்றார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையில் கடமையாற்றும் தற்காலிய ஊழியர்கள் வேலையில் இருந்து நிறுத்தம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top