யு.எல்.எம். றியாஸ்;
சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் ஜனவரி மாதம் 14ம் திகதிசெவ்வாய்க் கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் காலை 09:00 மணி தொடக்கம் பிற்பகல் 04:00 மணிவரை 1000 நபர்களை இலக்கு வைத்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற உள்ளது அத்துடன் இரத்ததானம் தொடர்பான கண்காட்சியும் அன்றைய தினம் இடம்பெற உள்ளது .
இரத்ததானம் செய்யவிரும்பும் நபர்கள் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்திற்கு வருகை தந்து இரத்ததானம் செய்யுமாறு சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை வேண்டுகோள் விடுக்கின்றது.
0 comments:
Post a Comment