• Latest News

    January 27, 2014

    இறந்த நிலையில் இராட்சத முதலை!

    மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் 13 அடி முதலை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி-1 - தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப் பகுதியில் ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களை வேட்டையாடி வந்த, இந்த இராட்சத முதலையை, நேற்று வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியா லய அதிகாரிகள், பொலிசாரின் உதவியுடன் பிடித்தனர்.
    இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இம் முதலைக்கு 12 வயது என்றும் இதனை வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மட்டு – மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தன

    ர்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இறந்த நிலையில் இராட்சத முதலை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top