• Latest News

    March 28, 2014

    அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுடன் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின்  15மில்லியன் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் இன்று (28) மாலை 3.30 மணிக்கு கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

    அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றசீக் தலைமையில் நடைபெறவுள்ள இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தெசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொள்ளவுள்ளார்.

    கேளரவ அதிதிகளாக கிழக்க மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆ.ஏ.ஏ.கே.ரணவக்க, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி உட்பட திணைக்கத் தலைவர்கள் மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top