• Latest News

    March 30, 2014

    மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

    தென் மாகாண சபைக்கான தேர்தலில், மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

    இதற்கமைய மாத்தறை மாவட்டத்தில் மொத்தமாக இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 102 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 10 ஆசனங்களும், 96 ஆயிரத்து 297 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு நான்கு ஆசனங்களும், 39 ஆயிரத்து 158 வாக்குகளைப் பெற்ற மக்கள்
    விடுதலை முன்னணிக்கு இரண்டு ஆசனங்களும், 20 ஆயிரத்து 501 வாக்குகளைப் பெற்ற ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனங்களும் கிடைத்துள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top