தென் மாகாண சபைக்கான தேர்தலில், மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.
இதற்கமைய
மாத்தறை மாவட்டத்தில் மொத்தமாக இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 102
வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 10
ஆசனங்களும், 96 ஆயிரத்து 297 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு
நான்கு ஆசனங்களும், 39 ஆயிரத்து 158 வாக்குகளைப் பெற்ற மக்கள்
விடுதலை
முன்னணிக்கு இரண்டு ஆசனங்களும், 20 ஆயிரத்து 501 வாக்குகளைப் பெற்ற
ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனங்களும் கிடைத்துள்ளன.
0 comments:
Post a Comment