ஹில்டன்
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நீர்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இதன் புனர் நிர்மான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் குழுவினர். விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ் அபிவிருத்தி நடவடிக்கையின்மூலம் சுமார் ஏழு ஆயிரம் விவசாய காணிகளுக்கு முறையான, சீரான நீர்பாசனம் கிடைக்கவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நீர்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இதன் புனர் நிர்மான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் குழுவினர். விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ் அபிவிருத்தி நடவடிக்கையின்மூலம் சுமார் ஏழு ஆயிரம் விவசாய காணிகளுக்கு முறையான, சீரான நீர்பாசனம் கிடைக்கவுள்ளது.




0 comments:
Post a Comment