• Latest News

    June 29, 2014

    கொழும்பு கிராண்ட்பாஸில் துப்பாக்கி சூடு: இருவர் மரணம்

    கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய  வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

    துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றவுடன் காயமடைந்து நான்கு பேரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட
    போதிலும், இருவர் மரணமடைந்துள்ளதாகவும், இருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு கிராண்ட்பாஸில் துப்பாக்கி சூடு: இருவர் மரணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top