இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பு படை காஸா மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளது இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பு படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 220 பேர்
சஹீதாக்கப்பட்டுள்ளனர் , இவர்களின் 47 பேர் சிறுவர்கள் ,1670 பேர் படுகாயமதைதுள்ளனர்.
இன்று இஸ்ரேலிய படைகள் நடாத்திய
தாக்குதல்களில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . ஹமாஸ் போராளிகளின்
தாக்குதல்களில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டிள்ளதுடன் 10 இஸ்ரேலியர்கள்
காயம் அடைத்துள்ளனர்.
அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு இதுவரை
மேலதிக ரிசேவ் படைகளை முகாம்களுக்கு அழைத்துள்ளது.
0 comments:
Post a Comment