எம்.வை.அமீர்: சம்மாந்துறை சமா அமைப்பின் ஏற்பாட்டில்
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களின்
வழிநடத்தலில் KIMSE YOK MU சர்வதேச கொடை நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும்
சம்மாந்துறை தாருல் இமான் அனாதை சிறுவர்களுக்களுடனான இப்தார் நிகழ்வு 2014-07-09
ல் இடம்பெற்றது.
July 10, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment