• Latest News

    July 08, 2014

    பாலித்த தேவப்பெருமவின் இராஜினாமா கடிதத்தை ரணில் ஏற்க மறுப்பு!

    ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பின் பாலித்த தேவப்பெருமவின் இராஜினாமா கடிதத்தை, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்துள்ளார்

    அளுத்கமை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்யாவிட்டால் பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் இல்லாவிட்டால் தான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என அவர் அண்மையில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை (08) தனது இராஜினாமா கடித்ததை ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த போது அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாலித்த தேவப்பெருமவின் இராஜினாமா கடிதத்தை ரணில் ஏற்க மறுப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top