மக்கள் இனவாத மற்றும் மதவாத பொறியில்
சிக்கிவிடக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இனவாத, மதவாத கடும்போக்காளர்களின் கருத்துக்களுக்கு
மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கக் கூடிய
ஒரே வழி இதுவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
July 08, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment