இலங்கையில் தனது இரண்டரை வருட பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் பங்களா தேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மத் சுபியுர் ரஹ்மான், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (10) நண்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து பிரியாவிடை பெற்ற போது பிடிக்கப்பட்ட படம். கிழக்கு மாகாண அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமதும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
July 10, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment