• Latest News

    November 27, 2014

    பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புறா சின்னத்தில்

    பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் “அபே ஜாதிக பெரமுன” (எங்கள் தேசிய முன்னணி)யின் கீழ் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது . 

    இதனை மைத்திரிபால சிறிசேன உறுதி செய்துள்ளார். இதன்படி அவர் புறா   சின்னத்தில் போட்டியிடுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மங்கள சமரவீர இந்த கட்சியை பதிவு செய்திருந்தார் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புறா சின்னத்தில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top