ஜனாதிபதி தேர்தல் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியில் இருந்தும் எதிர்க்கட்சியில் இருந்தும் கட்சி மாறல் பேச்சுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையப் போவதாக அரசாங்கத் தரப்பினர் கூறுகின்றனர்.
அரசாங்கத் தரப்பினர் பலர் தம்முடன் இணைந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் தகவல்படி 15 அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியான பின்னர், தமது தரப்புக்கு ஆதரவளிப்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது
எனவே நிச்சயமாக கட்சி மாறல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையப் போவதாக அரசாங்கத் தரப்பினர் கூறுகின்றனர்.
அரசாங்கத் தரப்பினர் பலர் தம்முடன் இணைந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் தகவல்படி 15 அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியான பின்னர், தமது தரப்புக்கு ஆதரவளிப்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது
எனவே நிச்சயமாக கட்சி மாறல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

0 comments:
Post a Comment