![]() |
| அமைச்சர் டளஸ் அழகப்பெரும |
அரசாங்கம் மீது குற்றம் சுமத்துவோர் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களுடன் வரவேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் கட்சியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் கண்ணீர் விட்டழுதார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போதைவஸ்துக்காரர்களும் கொள்ளையர்களுக்கும் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் கட்சி உரியவர்களை தண்டிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் கட்சியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் கண்ணீர் விட்டழுதார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போதைவஸ்துக்காரர்களும் கொள்ளையர்களுக்கும் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் கட்சி உரியவர்களை தண்டிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

0 comments:
Post a Comment