• Latest News

    August 20, 2015

    அஜித் நிவாட் கப்ராலும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் பிரசன்னம்

    மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் பிரசன்னமாகியுள்ளார்.
     
    நகர அபிவிருத்திச் சபையினால் தனியார் நிறுவனமொன்றை கொள்வனவு செய்த போது ஏற்பட்ட நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

    இது தொடர்பிலான விசாரணைகளில் வாக்கு மூலமொன்றை அளிக்க அவர் இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் பிரசன்னமாகியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஜித் நிவாட் கப்ராலும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் பிரசன்னம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top