நுவரெலியா -மாஸ்தொட அபேபர பிரதேசத்தில் இன்று(05) காலை மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் 6பேர் சிக்கியுள்ளனர்.
குறித்த
6 பேரும் மீட்டெடுக்கப்பட்டதாகவும் இந்த நபர்கள் நுவரெலிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கட்டுமான பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment