![]() |
| படம் உதவி: madawalanews.com |
இந்தக் கடை மீது ஏற்கனவே பௌத்த இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா விரைந்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறித்த தகவல் எத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றிரவு 9 மணியளவில் இந்த தீ பரவ ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொழும்பு, தெஹிவளை மற்றும் கோட்டை தீயணைப்புப் பிரிவினர் அங்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறித்த தகவல் எத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றிரவு 9 மணியளவில் இந்த தீ பரவ ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொழும்பு, தெஹிவளை மற்றும் கோட்டை தீயணைப்புப் பிரிவினர் அங்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment