• Latest News

    November 04, 2016

    இன்று நிந்தவூாில் அதிகளவு மீன் பிடிபட்டுள்ளது

    இன்று நிந்தவூர் கடலில் கரைவலையில் பிடிபட்ட அதிகளவான சூரை மீன்களும், கீரி மீன்களும்.
    இம்மீன் பல இலட்ச ரூபாய்க்கு விலைபோன போது ஒரு கூடை கீரி மீன் காலையில் 16000/=ம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்னர் அதிகளவான மீன் பிடிபட்டபோது ஒரு கூடை கீரி மீன் வெறும் 6000/=ம், ரூபாய் விலை போனது .
    சூரை மீன் ஒன்று 500ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
    முஹம்மட் ஜெலீல்.
    நிந்தவூர்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று நிந்தவூாில் அதிகளவு மீன் பிடிபட்டுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top