• Latest News

    November 02, 2016

    முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து கொழும்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்

    ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலு­கைக்­காக முஸ்லிம் தனியார் சட்­டத்தில் அர­சாங்கம் கை வைக்கக் கூடாது எனக் கோரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  ஆர்ப்­பாட்டப் பேரணி ஒன்றை நடத்­த­வுள்­ள­தாக அழைப்­பு­வி­டுத்­துள்­ளது.

    நாளை மறு­தினம் வியாழக் கிழமை நடை­பெ­ற­வுள்ள இப் பேரணி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்   தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து பிற்­பகல் 01.00 மணிக்கு ஆரம்­ப­மாகி கொழும்பு, கோட்டை, புகை­யி­ரத நிலையம் வரை செல்­வ­துடன், புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­ப­தாக நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து கொழும்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top